போரூரில் அரசு பள்ளியை தத்தெடுத்து சீரமைத்த போலீசார்
" alt="" aria-hidden="true" />

பூந்தமல்லி, 

 

சென்னை

போரூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள்  பயன்படுத்த முடியாத வகையில் மேஜை, நாற்காலிகள் உடைந்தும், கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையிலும் காணப்பட்டது. இதனை சீரமைத்து தரவேண்டும் என அந்த பள்ளி ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டு வந்தனர். இதை அறிந்த போரூர் போலீசார், அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்தனர்.

Popular posts
தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி குணமடைந்தனர்:
Image
மருங்கூர் VM கேஷ்யூஸ் நிறுவனர் தொழிலதிபர் திரு வீரவிஸ்வாமித்தின் அவர்கள் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தில் இரண்டு கால்களையும் இழந்த ஊனமுற்றோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்து இரு மாணவர்களின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்.
Image
ரெயில்வே என்ஜினீயரிடம் ரூ.30 லட்சம் நிலத்தை அபகரித்தவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
Image
கூடலூர் நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வுக்காக காய்கறிகள் பழங்களை கொண்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்
Image